எபிசொட் விளக்கம்
Velamma: அவளால் மறுக்க முடியாத சலுகை. எபிசொட் 100ல் தங்களின் திருமண விழாவை கொண்டாடிவிட்டு, வேலம்மாவும் ரமேஷும் அடுத்தவர் குறைகளை மறந்து சந்தோசமாக வாழ ஆரம்பித்தனர். ரமேஷ் மிகவும் நல்லவனாக மாறிவிட்டான், தனது மனைவி, குழந்தைகளுக்கு நிறைய பரிசுகள் அளிக்கிறான். வேலை இல்லாமல் ரமேஷ் எப்படி இவ்வளவு விலையுயர்ந்த பரிசுகளை வாங்குகிறான் என்று வேலம்மா சந்தேகப்படுகிறாள். ரமேஷின் புதிய முதலாளியை சந்தித்த போது வேலம்மாவுக்கு கசப்பான பதில் கிடைக்கிறது. அது என்னவென்றால் பங்கு சந்தையில் வணிகம் செய்வதாக சொன்ன ரமேஷ், உண்மையில் மாஃபியா விவகாரத்தில் சிக்கியுள்ளான்! இப்போது தனது கணவரின் உயிரைக் காப்பாற்றுவது வேலம்மாவின் கைகளில் மட்டுமே உள்ளது. ரமேஷுக்கு அவள் எப்படி உதவினாள் என்று தெரிந்து கொள்ள, இந்த எபிசோடை படியுங்கள்.
இந்த எபிசோடை மதிப்பீடு செய்ய மறக்காதீர் ⭐️⭐️⭐️⭐️⭐️
Join the new channel for latest comics and manga updates: Join our Telegram channel.
வேலம்மாவின் முழு அத்தியாயத்தையும் படிக்க எந்த படத்தின் மீதும் சொடுக்கவும்.













































































































































